Skip to main content

Posts

Posts

SUNDAY IS A DAY OF OBLIGATION

  SUNDAY IS A DAY OF OBLIGATION G. Alex Benziger, Advocate 1.        " சட்டம் இல்லாத போது குற்றச்சாட்டுக்கு இடமில்லை ." ( உரோ .. 5:13= There was no law and so no one could be accused of the sin of law breaking. Romans. 5:13). எனவே , எந்த ஒரு விஷயத்தையும் , யார் ஒருவர் பின்பற்ற வேண்டுமானாலும் அதற்கு ஒரு சட்டம் தேவை . அப்படியென்றால்தான் அந்த விஷயம் செல்லுபடியாகும் .  ஆண்டவர் உலகை படைக்கும் போது சனிக்கிழமையைத் தான் ஓய்வு நாளாக படைத்தார் .  அது எப்படி ஞாயிற்றுக்கிழமைக்கு மாறியது .  சனிக்கிழமை ஓய்வு நாள் என்றிருந்ததை : ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நாள் என்று மாற்றியது யார் ? மாற்றியவர்களுக்கு அதிகாரம் வழங்கியது யார் ? 2.      இந்த உலகத்தை ஆண்டவர் படைக்கும் பொழுது ஐந்து நாட்களில் வானம் , பூமி , கடல் , ஆகாயம் , காற்று , ஊர்வன , பறப்பன , மரம் , செடி , கொடிகள் யாவற்றையும் படைத்த பின் ஆறாம் நாள் மனிதனை படைத்தார் . பின்னர் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் . இவ்வாறு வி...

Latest posts